Friday, November 17, 2006

ஒரு மறு ஒலிபரப்பு

சென்னை வலைபதிவர்களே..



தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் உங்கள்
புதுப் பதிவுகளை / பின்னூட்டங்களை / படிப்பதை ..



கணினியுடனும் கீபோர்டுடனும் பேசியது போதும்!


சந்திப்போம், நேரில்!!!

பதிவுகள் கட்டுரைகளாக, பின்னூட்டங்கள் விவாதங்களாக,
பழகியவர்களை / பார்வையில் புதியவர்களைப் பார்க்க, பேச, மகிழ..
ஒரு கோப்பை தேநீரோடு..


இயற்கை சூழ்நிலையையும் இழக்காமல், மழையின் மகிழ்ச்சியையும் குலைக்காமல், செடி கொடி சூழ் அழகிய வீட்டின் கூடத்தில்



ஞாயிற்றுக் கிழமை - மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்..

உங்கள் அனைவரின் வருகையையும் எதிர்பார்க்கும்



சென்னை பட்டின நண்பர்கள்....
(முழுமையான விலாசத்துக்குப் பார்க்க பாலபாரதியின் பதிவு)
சில நண்பர்களின் தொடர் கேள்விகளுக்காக:
1. அனுமதி இலவசம்.
2. அனைவருக்குமான அழைப்பு இது. சென்னை வலைபதிவர்கள் எல்லாரும் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
2. இரண்டாவது, மூன்றாவது டீ கண்டிப்பாக உண்டு - ஸ்டாக் உள்ளவரை ;)

5 comments:

  1. Anonymous said...

    //மூன்றாவது டீ கண்டிப்பாக உண்டு//

    போண்டாவும் வேண்டும்!

    அமைந்தகரை அண்ணாமலை,
    அமைப்பாளர்,
    அனானி முன்னேற்றக் கழகம்

  2. Gurusamy Thangavel said...

    //இரண்டாவது, மூன்றாவது டீ கண்டிப்பாக உண்டு//

    அப்பாடா! ரொம்ப சந்தோசம்.

  3. We The People said...

    ரொம்ப ஓவர் மா. நானும் ஒரு ஓசி பதிவு போடவா??

  4. நாகை சிவா said...

    டீ தானா? காபி கிடைக்காதா?

  5. வல்லிசிம்ஹன் said...

    pons,

    naanum varen.

    flight kidaiththaal.:--)