Monday, October 30, 2006

வெட்டியாய்ச் சுட்டவை - 1

தியாகிகள்.. - ஆராய்ச்சி செய்ய உயிரையே கொடுத்ததால்!!



மொத்த பட்டியல்:


இந்தப் பூச்சி தண்ணிக்குள்ள இருந்தாலும் சிக்கன் குனியா வருமா?

வாத்து - தண்ணிக்குள்ளே ஒண்ணு, மேலே ஒண்ணு?


இந்த முறை நிஜமாவே ரெண்டு தான் :)

தண்ணிக்குள்ளே இருப்பவன் யாரு?



நாந்தான்யா! நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியா?!!

1 comments:

  1. இம்சை அரசன் said...

    அய்யகோ... யாரோ என் பொக்கிசங்களை லவட்டி பொன்ஸிடம் கொடுத்துவிட்டார்கள் போல இருக்கே.. எங்கே என் லகுடபாண்டியன்..
    (இப்படி பதிவு போட்டால் நான் அரன்மணையை விட்டு வெளியே வரமுடியாது)
    :((((