Sunday, October 29, 2006

யானைகள் பலவிதம்..

அழகானவன் நான்.. செல்லமானவன்..
சமத்தாக இருப்பேன்.. கைக்கடக்கமாகக் கூட..



அம்மாவின் கால்களுக்கிடையில் புகுந்து விளையாட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..


ஆனால், என்னை நானாக விடாமல், பெயின்ட் அடித்து பல்பு போட்டு வச்சா...

உடைச்சுகிட்டு ஓடி வந்து துவம்சம் பண்ணிடிவோம்ல!

2 comments:

  1. வரவனையான் said...

    nallathan irukku

  2. இம்சை அரசன் said...

    அரண்மனையில் களவு போன யானைகள் உங்களிடம் இருக்கிறதா... அனுப்பி வையுங்கள்...