Sunday, October 29, 2006

சும்மாத் தேன்..



Strawberry கண்ணே..









விண்வெளிப் பெண்ணே










ஒரு silver spoon கையோடு பிறந்தவள் நீயே..








ஒரு fridge-க்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே...


தங்கத் தட்டில் சோறு



பென்ஸின் ஏசி காரு..


இருந்தும் கண்ணோடு சொல்லாத சோகமென்ன..

13 comments:

  1. நாமக்கல் சிபி said...

    நேயர் விருப்பமாக இதே போல் "அழகான ராட்சசியே" என்ற பாடலை ஒளி பரப்பவும்!

  2. நாடோடி said...

    //பென்ஸின் ஏசி காரு..//
    ஏசி காரா இல்ல ஓசி காரா?..

  3. இலவசக்கொத்தனார் said...

    ஏசி கார் கதவெல்லாம் திறந்து கிடக்கே, மூடக்கூடாதா?

  4. - யெஸ்.பாலபாரதி said...

    :-)
    பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி!

  5. fhygfhghg said...

    உங்களோட அந்த பதிவைவிட, இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு :)

  6. Anonymous said...

    ஞாயித்துக்கிழமை நல்ல படம் போட்டு இருந்தான்னா இந்த கொடுமையெல்லாம் நாங்க அனுபவிக்கவேன்டி இருந்து இருக்காது

  7. Anonymous said...

    :-((((

  8. thiru said...

    :)

  9. மலைநாடான் said...

    //பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி//

    அதே...:))

  10. சேதுக்கரசி said...

    "சும்மாத் தேன்"னு தலைப்பைப் பார்த்தப்பவே நெனச்சேன்.. இப்படித் தேன் எதுவும் இருக்கும்னு. அப்படியும் வந்து பார்த்த என்னைச் சொல்லணும்!!

  11. உங்கள் நண்பன்(சரா) said...

    //பென்ஸின் ஏசி. காரு .//

    அப்போ பொன்ஸின் ஏசி காரு எங்க?

    சும்மாத் தேன் -- நல்லாத் தேன் இருக்கு!!!


    அன்புடன்...
    சரவணன்.

  12. G.Ragavan said...

    ம்ம்ம்...வரிக்கு ஒரு படம் போட்டாப் போதுங்குற நெலமைலதான் பாட்டும் இருக்கு. ஆனா...எப்படிங்க இப்படியெல்லாம்....சுட்டால் பொன் சிவக்கும்னு சொன்னாங்க...சிறக்கும்னு சொல்லலையே! :-)

    இதே போல கேள்வியின் நாயகனே பாட்டு, வரம் தந்த சாமிக்குப் பாட்டு, கண்ணுக்கு மை அழகு பாட்டுக்கும் போட்டீங்கன்னா..கொஞ்சோல சந்தோசப்பட்டுக்கிருவேன். :-)

    இப்ப நான் போட்டுருக்குற போட்டோவுக்கும் சென்னையில நீங்க பாத்த ஜிராவுக்கும் எதுவும் தொடர்பு தெரியுதுங்களா?

  13. G.Ragavan said...

    // யெஸ்.பாலபாரதி said...
    :-)
    பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி! //

    வைரமுத்துவைக் காலி என்று சொல்லும் யெஸ்பாவை நான் கண்டிக்கிறேன். :-))))))))))